Tuesday, December 25, 2012

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க உலகக் கல்வி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை


( சென்னையில் ஆகஃசுடு 25,26- 2012 நாட்களில் நடைபெற்ற  உலகப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டில் பங்கேற்று கவிமுரசு வா..மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டை கண்டாவிலிர்ந்து இங்கு வந்து மிகசிறப்பாகநடத்தும் துரைராசா அவர்களையும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை.  கணேசலிங்கம் அவர்களையும் பாரிசுலிருந்து வந்துள்ள பொருளாளர் செல்வராசா அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஒரு ,மிகச் சிறந்த இயக்கம் உலகம் முழுமையும் நம் உணர்வுள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற இயக்கம். உலக நாடுகல் முழுமையும் அனைத்து நாட்டுத் தமிழர்களும் அந்தந்த நாடுகளில் கிளைகள் அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

 இங்கே பாருங்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தி தென் ஆப்ரிக்காத் தலைவர்  மிக்கிசெட்டி அவர்கள் ஒரு பெருங்குழுவோடு இங்கே வந்திருர்கிறார்காள். எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்  தேவை எனக் குறிபிட்டார்கள். இந்தியஅரசே இதைச் செய்யவேண்டும் அலல்து தமிழக அரசாவது செய்யவேண்டும்,

தென் ஆப்ரிக்கா மட்டுமல்லா ம்லேசியா சிங்கப்பூர் தவிர்த்த அதைதுப் நாடுகளிலும் இந்த அவலம் உள்ளாது. யாங்கள் பன்னாட்டுத்  தமிழுறவ மன்றத்தின் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவின்  அயரா முயற்சியால்ல் ஆறு மாநாடுகள் நடத்தியுள்ளோம்.மூன்று மாநாடுகள் வெளிநாடுகளில் நடத்தியுள்ளதால் இந்த அவலத்தை
உணர முடிகிறது.அருமை வழ்க்கறிஞர் காந்தி அவர்கள் இங்கே இருகிறார்கள். அரசே தேவையில்லை நாமெல்லாம் ஒன்று கூடினால் இந்த அவலத்தைப் போக்க முடியும்.

   
உலகத் தமிழ்ப் பாட்டு இயக்கதின் முதல் மாநாட்டை  சென்னையில்தான் தலைவர் இரா.ந.வீரப்பன்,  தந்தையார் பெர்ருங்கவிக்கோஎழுகதிர் அருகோ இணைந்து நடத்தியது என் மனக் கண்முன் நிழாழாடுகிறது. தமிழ்ப்பணியின் சார்பில் ஒரு அரிய மலர் வெளியிடோம். இந்தப் பண்பாட்டு இயக்க புதுச்சேரி மாநாட்டை நாங்கள்தன் அரும்பாடுபட்டு நடத்தினோம். மலேசியாவில்  ப;கு.சண்முகம்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு இங்கிருந்து என்னுடையா தலைமையில் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்த்தோம். ஆனால் பங்கேற்ற பெருமக்களெல்ல ஒருங்கிணைய வழியில்லாமல் இம்மாநாடு நடைபெறுகிறது. தடி எடுத்தவரகள்  தண்டல்காரர்கள் போல் அல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மன முதிர்ச்சியை நாம் பெற வேண்டும்.

    அண்ணன் கனடா யோகேந்திரலிங்கம் அவர்கள் இப் பண்பாட்டு இயக்ககதிற்கு வழ்ங்கியுள்ள பங்க்ளிப்புகள் எண்ணிப் போற்றத்தக்கது.
  அரசுகளை நம்பாமல் இயக்கவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழாசிரியர்களை தேவையான நாடுகளுக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

         வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஒருபாட திட்டத்தை உருவாக்கி நம் பல்கலைக் கழகங்கங்களோடு ஒருங்கிணைத்து வெற்றி பெறவேண்டும். ஐயா துரைராசா அவர்கள் டொரோண்டோவில் கல்லூரி அமைத்துள்ளார்கள். ஆயிரக் கணக்காண மாணவர்கள் பயில்கிறார்கள். இங்கு திருநெல்வேலி மனோன்மணியும் சுந்த்ரனார் பல்கலைக் கழத்தின் வழி பட்டம் பெற்றுத் தருகிறார்கள். இந்த வழிகளை உலகத் தமிழர்கள் பின் பற்றவேண்டும்


நாம் அனைவரு ஒருங்கிணைந்து உலகத் தமிழர்களின்இன்னல்களைக் கலைவோம் என்ற உறுதி மொழி ஏற்போம் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment