Wednesday, December 26, 2012

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் உரை



(பெங்களூருவில் 27-8-2012 அன்று   உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்  ஆற்றிய பாராட்டுரை)

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெங்களூருவில் பங்கேற்பதை பெரும் பேறாகக் கருதுகிறேன். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும் கவிஞர் இந்திய் ஆட்சித் துறையில் மிகப் பெரும் பொறுப்புக்களையெல்லாம் வகித்த ஐயா பெருமாள், அவர்களே நன்றிக்கு இலக்கணமாக வாழும் இரட்டையர்கள்வெற்றிவீரன், சுந்தரரவேல் அவர்களே தமிழ் நாட்டிலிர்ந்து வருகை தந்திருக்கும் உலகப் பதிப்பாளர் லேனா தமிழ்வாணன் அவர்களே மிகச் சிறந்த அரங்கில் கூடியிருக்கும் பெங்களூர்  வாழ் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்

    பாராட்டுப் பெறும் உலகத்த்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் கனடா வேலுப்பிள்ளை, செயலாளார் நாயகம் செருமனி  துரை கணேசலிங்கம். பொருளாளர் பிரான்சு செல்வராசு தென் ஆப்ரிக்காத்தலைவர் மிகிசெட்டி செயலர் மேசுத்திரி, பாரிசு நிலா, திருமதி செலவராசா, இயத்தின் தூணாகவும் ஊடகத்துறை பொறுப்பாளாரகவ்வும் பொறுப்பேற்றுள்ள உதயன் ஆசிரியர் யோகேந்திர லிங்கம் உலகக கல்வி மாநாட்டின் தலைவர் கனடா துரைராச, திருமதி துரைராசா மற்றும் பங்கேற்றுள்ள அயல் நாட்டுப் பேராளர்களே உங்களைப் பாராட்டுவது உலகத்தமிழரைப் பாராட்டுவதற்கு ஒப்பாகும்.

    பண்பாட்டு இயக்கத்தின்பெங்கள்ளூர் கி    ளைத் தலைவர் பக்கதவக்சலம் மிகசிறந்த செயல்வீர்ராக உள்ளார், வந்துள்ள அனைவரையும் மைசூர் பிருந்தாவன் என அனைத்து ப்குதிகளுக்கும் அழைத்துச் சென்று மிகச்சிறந்த விருந்தோம்ம்பலை புலப்படுதியுள்ளார். பெங்களூர் போறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இங்கு செல்லக் கூடாது எனச் சிலர் கூறினர். ஐயா மிக்கி செட்டி அவர்களும் தயங்க்கினார். நான்
உங்களின் உன்னதமான் அன்பழைப்பை ஏற்க வேண்டு என்றேன். மிக்கிசெட்டி அவர்கள் இங்கே குழுவோடு வருகை தந்துள்ளார்கல் பெருமகனாருக்கு
தலைதாழ்ந்த நன்ற்யை உரித்தாக்குகிறேன்.

    யாங்கள் ஆங்காங்கே சென்றுகொண்டிருந்தபோது அருமை பாரிசு செல்வாராசா அவர்கள் தம் தொபேபேசியில் பிரான்சில் அவர் நடத்தும்
வானொலிய்ல்யில் எங்களைப் பேட்டி கண்டு ஒலிபரப்பிக் கொண்டுவந்தார். பெங்களூர் தமிழ்ப் பெருமக்களின் கருத்துக்களெல்லாம் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது.செல்வாராசாவின் அற்புதத் தமிழ்த் தொண்டைப் பாரட்டுகிறேன்.

    கண்டாவில் அரியதொரு தொண்டாற்றும் உதயன் யோகேந்திரலிங்கம். கனடாவில் தின்மும் நடைபெறும் விழாக்களின் கதாநாயகராக விளங்குபவர். நமக்கும் கனடாவாழ் தமிழருக்கும் தன் உதயன் இதழ் மூலம் பாலமாக விளங்குபவர். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஐயா மிக்கிசெட்டி அவர்கள் தமிழாசிரியர்கள் தென் ஆப்ரிக்காவிற்கு வேண்டும் என்று கூறியுள்ளார் நாமெல்லாம் இணைந்து அவர்களின் தெவையைநிறைவு செய்வோம். தமிழ் உணர்வோடு ஒருகுழுவையே கூட்டி அவர்களது தமிழ் உணர்வை நிலைநாட்டியுள்ள பெருமனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஈழத் தமிழர்களின் தாங்கள் அளித்துவரும் உணர்வு உலகறிந்த்து. ஈழத்து மக்களுக்கு ஒரு விடிவுக்கு நாம் என்றும் போராடுவோம்

    அயலகத்திலிருந்து வருகை தந்துள்ளா உங்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்

No comments:

Post a Comment