கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை
நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள்
200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம்
_ 632502 கைப்பேசி 9443490703
பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை
வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர்
அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது
.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத்
தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல்
படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து
தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய
பெருமையடைகிறார் புலவர்.
உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின்
கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர்.
தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச்
செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும்
அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு
தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும்
மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை வழங்கிய பெருமைக்குரிய
மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர்.
மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம்
பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில்
வாழ்த்துகிறேன்.
கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின்
பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின்
மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்
“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர்
கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற
அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )
பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று
உணர முடிகிறது.
துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட
த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள
முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )
என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின்
ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல்
உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும்
முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம்
என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை
ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )
மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.
”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும்
பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த்
தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )
மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித்
தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching
went beyond the text books opening up aworl of stories history and values
embedded in the tamil language” (பக்கம் 75 )
இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை
வித்தகராக வலம் வருகிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர்
முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார்.
“
ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை
ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)
மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர்
மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக
நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )
மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு
பதுமனாரின் தொண்டை அறியலாம்.
குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன்
எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”
நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில்
குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே
சாரும்” (பக்கம் 129 )
அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக
வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.
“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும்
என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக
நானே உள்ளேன்” (பக்கம் 158 )
பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான
ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும்
வாழ்த்துவம் “
“எம்பெருமானார் இராமானுசர்போல் 120
ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப்
பெருமை கொண்டவாறு இன்னும் நூற்றாண்டு இரும்’
(பக்கம் 195 )
வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர்
கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்
இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.
உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத்
தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச்
சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது..
நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக
விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும்
நெஞ்சாரப் போற்றுகிறேன். வாழ்க பதுமனார் !
தொடர்க அவர்தம் தொண்டறம் !
கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை
நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள்
200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம்
_ 632502 கைப்பேசி 9443490703
பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை
வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர்
அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது
.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத்
தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல்
படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து
தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய
பெருமையடைகிறார் புலவர்.
உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின்
கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர்.
தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச்
செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும்
அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு
தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும்
மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை வழங்கிய பெருமைக்குரிய
மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர்.
மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம்
பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில்
வாழ்த்துகிறேன்.
கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின்
பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின்
மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்
“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர்
கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற
அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )
பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று
உணர முடிகிறது.
துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட
த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள
முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )
என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின்
ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல்
உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும்
முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம்
என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை
ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )
மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.
”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும்
பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த்
தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )
மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித்
தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching
went beyond the text books opening up aworl of stories history and values
embedded in the tamil language” (பக்கம் 75 )
இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை
வித்தகராக வலம் வருகிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர்
முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார்.
“
ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை
ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)
மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர்
மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக
நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )
மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு
பதுமனாரின் தொண்டை அறியலாம்.
குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன்
எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”
நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில்
குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே
சாரும்” (பக்கம் 129 )
அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக
வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.
“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும்
என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக
நானே உள்ளேன்” (பக்கம் 158 )
பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான
ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும்
வாழ்த்துவம் “
“எம்பெருமானார் இராமானுசர்போல் 120
ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப்
பெருமை கொண்டவாறு இன்னும் நூற்றாண்டு இரும்’
(பக்கம் 195 )
வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர்
கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்
இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.
உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத்
தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச்
சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது..
நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக
விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும்
நெஞ்சாரப் போற்றுகிறேன். வாழ்க பதுமனார் !
தொடர்க அவர்தம் தொண்டறம் !
கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை
நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள்
200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம்
_ 632502 கைப்பேசி 9443490703
பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை
வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர்
அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது
.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத்
தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல்
படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து
தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய
பெருமையடைகிறார் புலவர்.
உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின்
கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர்.
தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச்
செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும்
அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு
தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும்
மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை வழங்கிய பெருமைக்குரிய
மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர்.
மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம்
பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில்
வாழ்த்துகிறேன்.
கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின்
பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின்
மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்
“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர்
கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற
அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )
பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று
உணர முடிகிறது.
துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட
த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள
முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )
என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின்
ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல்
உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும்
முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம்
என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை
ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )
மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.
”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும்
பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த்
தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )
மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித்
தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching
went beyond the text books opening up aworl of stories history and values
embedded in the tamil language” (பக்கம் 75 )
இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை
வித்தகராக வலம் வருகிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர்
முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார்.
“
ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை
ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)
மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர்
மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக
நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )
மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு
பதுமனாரின் தொண்டை அறியலாம்.
குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன்
எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”
நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில்
குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே
சாரும்” (பக்கம் 129 )
அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக
வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.
“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும்
என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக
நானே உள்ளேன்” (பக்கம் 158 )
பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான
ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும்
வாழ்த்துவம் “
“எம்பெருமானார் இராமானுசர்போல் 120
ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப்
பெருமை கொண்டவாறு இன்னும் நூற்றாண்டு இரும்’
(பக்கம் 195 )
வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர்
கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்
இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.
உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத்
தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச்
சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது..
நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக
விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும்
நெஞ்சாரப் போற்றுகிறேன். வாழ்க பதுமனார் !
தொடர்க அவர்தம் தொண்டறம் !
vv
கற்றதும் பெற்றதும் நூல் மாணாக்கர்களின் நன்றிக்கொடை
நூல் : கற்றதும் பெற்றதும் பக்கங்கள்
200 :விலை ரூ 200 வெளியீடு பதுமரக விழாக்குழு 49 வடக்கு மாட வீதி நல்லூர்பேட்டை குடியேற்றம்
_ 632502 கைப்பேசி 9443490703
பெரும்புலவர் வே.பதுமனார் அவர்களின் தொண்ணூறாம் அகவை
வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடி அது போது கற்றதும் பெற்றதும் நூல் வெளியிடுவது புலவர்
அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய வழித்தோன்றல்களை அறிய முடிகிறது
.ஆசிரியப்பெருமகனாக தம் வாழ்க்கையைத்
தொடங்கி தமிழாசிரியராக உயர்ந்து மாணவர்களுக்கு கொள்கைக் கோமகனகத் திகழ்வதை இந்நூல்
படிக்கும்போது உணரலாம். எல்லாத் துறைகளிலும் கோலோச்சும் மாணவர்கள் பல்லாண்டு கழித்து
தம் ஆசானின் சிறப்பைப் பகர்வது நன்றியுடைய மாணவச் செல்வங்களை இந்த நாட்டிற்கு உருவாக்கிய
பெருமையடைகிறார் புலவர்.
உலகமே வியக்க தொண்டாற்றும் வி.ஐ.டி வேந்தர் தலைமையின்
கீழ் தமிழியக்கத்தின் பொருளாளராக பொறுப்பேற்று அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றும் சான்றோர்.
தமிழகத்தின் ஆன்றோர் சான்றோர் கவிஞர் எழுத்தாளர் தொண்டர் என அனைவரையும் அரவணைத்துச்
செல்லும் வேராக உள்ளார் பதுமனார்.தமிழியக்கப் பணி என்பது தமிழுலகிற்கே தொண்டாற்றும்
அறப்பணி. தொண்டறத்தைச் சிறப்பாகச் செய்யும் தொண்டறச் செல்வராக விளங்குகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பணிக்கு
தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் அனைத்து மதத்தைப் பற்றியும்
மிகச்சிறப்பான எழுத்தோவியத்தை வழங்கிய பெருமைக்குரிய
மூத்த சமரச சன்மார்க்கப் பெட்டகம் பதுமனாரின் தந்தையார் வேலாயுதனாரா வள்ளாலார் பெருந்தொண்டர்.
மாணவர்கள் பலர் வள்ளலார் பணிமன்றத்திலும் ஈடுபாஃபு கொண்டுள்ளதை அறிய முடிகிறது.நம்
பதுமனார். தொண்ணூறு அகவையில் தளராது தொண்டாற்றும் ஐயா நீடு வாழ தமிழன்பர்கள் சார்பில்
வாழ்த்துகிறேன்.
கற்றதும் பெற்றதும் நூலில் 64 மாணவர்களின்
பதிவு உள்ளது.அனைத்தும் உளப்பூர்வமான கட்டுரைகளாக உள்ளன. ஐடிபிஐ தலைவராக உள்ள ஐயாவின்
மாணவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றுள்ளார். அவர் தம் பதிவில்
“ இவரிடம் படித்த மாணவர்களுக்கு இவர்
கல்வி அறிவை மட்டும் வழங்காமல் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற
அரிய பாடத்தை கற்றுத் தந்ததாக உணர்கிறேன்.” (பக்கம் 39 )
பத்மசிறீ பட்டம் நம் பதுமானாருக்கே கிடைத்தது போன்று
உணர முடிகிறது.
துபாயில் வாழும் வள்ளிதேவி புலவரின் இலக்கணம் நட
த்தும் ஆற்றலை தம் பதிவில் “ வேம்பாய்க் கசந்த தமிழ் இலக்கணத்தை இனிமையாக கற்றுக்கொள்ள
முடியும் என்று புரியவைத்தமைக்கு என்றும் நன்றி “ (பக்கம் 41 )
என நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
உலகப் புகழ் பெற்ற இதழான தினமணியின்
ஆசிரியர் குழுவில் உள்ள மு. பாண்டியராசன் தம் ஆசிரியரைப் பற்றிய பதிவில் “ தமிழ் இதழியல்
உலகில் ஒரு பத்திரிக்கையாளனாக இன்றைக்குத் தமிழைச் செம்மையாக என்னால் எழுதவும் பேசவும்
முடிகிறதென்றால் மொழிவளமும் கைவரக் கூடியிருக்கிறதென்றால் யாராவது என் தமிழைப் பேசும்பொழுதெல்லாம்
என் நினைவுக்கு வந்துகொண்டிருப்பவர் அதற்குக் காரணமான தவறில்லாத தமிழுக்கான முதல் வித்தை
ஊன்றி வித்தையையும் கற்றுத் தந்த ஐயா பதுமனார் அவர்களே “ எனக் பெருமை பொங்கக் கூறுகிறார். (பக்கம் 46 )
மும்பையிலிருந்து அவர் மாணவி செல்வி காவியமே பாடியுள்ளார்.
”கணீர் குரல் ! கம்பீரத் தோற்றம் ! பக்கத்து வகுப்பும்
பரவசப்படும் ! தமிழ்த் தென்றல் ! நின்றால் இமயம் நடந்தா தேர் ! அவர்தான் எங்கள் ஊர்த்
தமிழறிஞர் புலவர் வே. பதுமனார்” (பக்கம் 51 )
மருத்துவர் யாமினி அவர்கள் அவர்து தனித்
தன்மையை புகழ்ந்துள் ளார். “His teaching
went beyond the text books opening up aworl of stories history and values
embedded in the tamil language” (பக்கம் 75 )
இன்றும் தொண்ணூறு அகவையிலும் பல்கலை
வித்தகராக வலம் வருகிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர்
முனைவர் அஞசலி முற்போக்கு விதைகளை விதைத்த தமிழ் ஆசான் என பாராட்டு மழை பொழிகிறார்.
“
ஐயா அவர்கள் நடமாடும் தமிழவர் எங்களை
ஊக்குவிக்க நிறைய முற்போக்கு சிந்தனைகளை விதைப்பார்.”(பக்கம்82)
மகாராட்டிரா பூனே நகரிலிருந்து மன்னர்
மன்னன் சிறப்பு ழ கரத்தை கற்றுத்தந்த பேராசன் என்று நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.
‘ ழ கரம் தமிழின் சிறப்பு இதைச் சரியாக உச்சரிப்பதற்கு என்னுடைய பெற்றோருக்கு அடுத்த்தாக
நீங்கள்தான் பழக்கிவிட்டீர்கள்” (பக்கம் 116 )
மாணவர்களுக்கு தமிழ் உச்சர்ப்பிற்கு
பதுமனாரின் தொண்டை அறியலாம்.
குழந்தைகள் நல மருத்துவர் ரொட்டேரியன்
எம்.எசு. சிதம்பரநாதன் ஆசிரியரின் ஈகத்தை மனம் திறந்து பாராட்டுகிறார், ”
நான் 1968ல் பள்ளியிறுதி வகுப்பில்
குடியாத்தத்தில் எல்லா மாணவர்க்களிலும் முதல் மாணவராக விளங்கிடச் செய்த பெருமை அவரையே
சாரும்” (பக்கம் 129 )
அன்று புலவரால் கல்வியில் முதன்மையாக
வந்தவர் இன்று மருத்துவ உலகில் முதன்மையாக விளங்குகிறார்.
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராக ஓய்வு பெற்ற முனைவர் பீ.கு.இன்ப எழிலன் தம் ஆசானைப் பற்றி கவி பாடுகிறார்.
“கம்பன் வீட்டுத் கட்டுத் தறியும் கவிபாடும்
என்பதுபோல் என் குருநாதர் பதுமனார் ஐயாவின் வீட்டுப் படிகட்ட்டும் கவிபாடும் ! சான்றாக
நானே உள்ளேன்” (பக்கம் 158 )
பேராசாரியரின் சான்று உளப்பூர்வமான
ஒன்றாகும். !. அம்ரிக்காவில் நியூசெர்சியிலிருந்து புலவர் வாழ்த்துவது போல் நாமும்
வாழ்த்துவம் “
“எம்பெருமானார் இராமானுசர்போல் 120
ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்தினும் மனம் நிறைவடையவில்லை மணவாள மாமுனி வாழ்த்திப்
பெருமை கொண்டவாறு இன்னும் நூற்றாண்டு இரும்’
(பக்கம் 195 )
வாழ்த்தோடு நமது தமிழியக்கச் செயலாளர் பெருமான் பேராசிரியர்
கவியருவி அப்துல் காதர் பாயிரத்தைப்போல்
இதயம் தாளம் தட்டப் பதுமராகம் ஒலிக்கட்டும்.
உச்சமாக நம் கல்விக்கோ தமிழியக்கத்
தலைவர் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுவதை என்னாளும் உணரமுடிந் து. ”அவரது மாணவர்கள் எடுத்துச்
சொல்வதைப் பார்த்தபிற்கு நான் பதுமனாருக்கு நண்பனாக இருந்த தை விட மாணவனாக இருந்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது..
நூலைத் தொகுத்து வெளியிட்ட பதுமராக
விழாக் குடுவினரையும் நூலின் பதிப்பாசிரியர் புலவர் எல்.சி குப்புசாமி அவர்களையும்
நெஞ்சாரப் போற்றுகிறேன். வாழ்க பதுமனார் !
தொடர்க அவர்தம் தொண்டறம் !