அமெரிக்கா டென்வர் எழில்
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
அமெரிக்கா வின் டெனவர்
அகிலம்
போற்றும் நகரே
இமைக்க ந்கரின் எழிலை
இயைந்தே
காணும் கண்கள்
எமையே ந்கரைச் சுற்றி
எழுச்சி
கவினும் வந்தார்
உமையாள் தாங்கும் பசுமையாய்
உய்ர்ந்த
மலையில் படரும் !
நடக்கும் பாதை ந்கரின்
நளின வளைவாய் உண்டு
கடக்கும் நாயின் கழிவை
கவர் பெட்டி வைத்தே
வட்க்கும் தெற்கும் நடக்க
வலிமை செழுமைச் சாலை
மிடுக்கும் நடையில் யானும்
மிளிரும் பால்கன் பூங்கா !
மலையின் மீதே ஊர்தி
ம்கிழ்ந்தே கவினும் ஓட்ட
சலசல வென்றே நீரும்
சட்டென ஏரியில் செல்லும்
தலமுயர் கைலேன்சு பூங்கா
தகுதியாய்
யாணும் கண்டேன்
குலக்கொடி
மாரி பற்றாய்
குவலயப்
பதிவு செய்தார்!
குளூமை டென்வர் நகரம்
கன்றுகள்
எங்கும் தோன்றும்
ப்ழுதிலா மக்கள் நன்றே
பல்நலம் பேணிச் செல்வர்
நிலைஉயர் நிலங்கள் ந்கரில்
நித்தமும்
தென்றல் வீசும்
கலைவளர் அமெரிக் காவின் !
கவினார் காட்சி அன்றோ
No comments:
Post a Comment