Tuesday, April 19, 2022


 பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா

ழாபேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் 25-3-2022 அன்று பாம்குரோவ் உணவகத்தின் சிறப்புடன் நடைபெற்றது. தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முன்னிலை ஏற்றார். மொழிப்போர் புரட்சியும் தமிழ்க்கவிதையும் , செங்கல்வராய முதலியாரின் செய்யுளும் வசனமும் நூல்களை தமிழக அரசின் தலைமைக் கொரடா முனைவர் கோவி. செழியன் வெளியிட மருத்துவர் இராச்குமார் சங்கரன் தொழிலதிபர் நவநிதகிருட்டிணன் முதல் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். பேராசியப் பெருமக்கள் இராம குருநாதன் ப. மகாலிங்கம், முகிலை இராசபாண்டியன் மற்றும் சான்றோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் விமலா ஆண்டவர் நன்றியுரை வழங்கினார். 


No comments:

Post a Comment