Monday, November 2, 2009

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம்


அன்னை சேது அறக்கட்டளை

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேதுமதி அம்மையார் மூன்றாம் ஆண்டு
நினைவுநாள் அருள்மங்கலம்

நாள்: 6-11-2009 காலை 6.00மணி அன்னை சேது ஆலயம்
கவியரங்கம் அன்னதானம்,

மாலை: 6-00மணி இராமநாதபுரம்
இடம்: செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி

தலைமை: மாண்புமிகு அமைச்சர் சுப.தங்கவேலன்

பொற்கிழி வழங்குநர்: பாரளுமன்ற உறுப்பினர் மாண்பமை ரித்தீசுகுமார்

பெறும் பெருமக்கள்:

1. நூலகவித்தகர் வே. தில்லைநாயகம், கம்பம்
2. சமுகக்காவலர் நவமணி மதுரை
3. இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து சென்னை
4: நடைப்பயண அரிமா.கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்
சென்னை

அன்புடன்,
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் மக்கள்

No comments:

Post a Comment