இந்தியக் குடியாட்சியையே
இதயமாய் இந்தியா காக்கும்
அரசு
ஊழியர் கையூட்டு
அதிரடி சிறையில் அடைப்பர்
விரசத்
தேர்தல் நிதியாய்
விதவித
வழியில் சேர்த்து
அறமே
அழிக்கும் போக்காய்
ஆட்சியை
பணத்தால் அமைத்து
உரமிலா பாசக செய்கை
உரிமை
சனநா யகமா
நீதியே
மிரட்டி மொழிந்தும்
நீட்டிடும் அநீதி முறையா
ஓதியே
வங்கியைத் தமக்காய்
ஒடுக்கிடும் ஆணவப் போக்கு
மீதியாய்
கடைசிப் பகுதி
மிரட்டிடும் நீதிப் பாதை
உதித்திடும்
தேர்தல் நாளில்
உரிமையாய் துரத்தி வெல்வேம்
நடிகர்கள்
தோற்பர் நன்றாய்
நாளெலாம்
கோமாளிக் கோளம்
விடியாத மக்கள் வாழ்வில்
வித்தகக் குடும்பம் என்றே
அரசியல்
நேர்மை இன்றி
அலையுதே
மோடி தேகம்
அடாவடி
ஆணவப் பேச்சு
அடக்கிடும் நாள்தான் தேர்தல்
இந்தியக் கட்சி எல்லாம்
இணைந்து ஒன்றாய் நின்றே
நொந்திடும் அவலம் போக்க
நுட்பமாய்
களத்தில் வெல்வோம்
மந்தியின் கையில் ஆட்சி
மக்களின் ஒற்றுமை குலைக்கும்
இந்தியக்
குடியா ட்சியையே
இதயமாய் இந்தியா காக்கும்
No comments:
Post a Comment