Thursday, September 26, 2024

 

உதயன் முதன்மை ஆசிரியர் ஆர். என் லோகேந்திரலிங்கம்

18 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கி வரும் உதயன் உலகளாவிய விருது வழங்கும் விழா 2024 இவ்வாண்டும் கனடாவில் சிறப்புடன் நடைபெற்றது

கனடாவில் தமிழ்ப்பணி ஆசிரியர் உலகத் தமிழ்ப் பணிபாட்டு இயக்க ஆசியத் தலைவர் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர்  தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு உதயன் சர்வதேச் விருது 2024. கனடாவில் வழங்கி சிறப்பித்தனர்.

கனடாவில் உதயன் வார இதழ் வெள்ளிவிழாவைக் கடந்து நடைபெரும் உலக இதழாகும்.இவ்விதழ் சமூகம் கலை இலக்கியம் கவிதை தமிழ் அமைப்புகள் உலகச்செய்திகள் தாங்கி வெளிவரும் ஒரு ஒப்பற்ற இதழ். இதில் கதிரோட்டம் எனும் பகுதியில் வெளிவரும் தலையங்கங்கள் நேர்கொண்ட பார்வையாகவும் தீமைகளை சுட்டெரிக்கும் நெருப்பாகவும் நல்ல பணிகளை பாராட்டும் தென்றலாகவும் இருக்கும். தலையங்கத்தை ஒவ்வொரு வாரமும் சிற்பியைப் செதுக்கி வெளியிடுவார் உதயன் ஆசிரியர் நட்பின் நாயகர் லோகேந்திரலிங்கம்.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஊடகத் துறைத் தலைவராக உள்ளா லோகேந்திரலிங்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடுகளை சிறப்பாக நட த்திய பெருமைக்குரியவர். உலகம் முழுமையும் பயணித்து உலகத் தமிழர்களின் பேரன்பைப் பெற்றவர். உதயன் இதழ் வழியாக கனடாவில் வாழ் கலைஞர்கள் ஆன்மீகப் பெருமக்கள் தொழிலதிபர்கள் இளம் தொழிலதிபர்கள் சாதனைபுரிந்த உலகப்பெருமக்கள் என அனைத்துப் பெருமக்களையும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறார். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வில்லாமல் செய்து வருகிறார்.. உதயன் இதழின் அளப்பரிய தொண்டை உலகப் பெருமக்கள் நெஞ்சாரப் போற்றுகின்றனர்.

 இவ்வாண்டு ஏழு பெருமக்களுக்கு விருதுகள் வழங்கினர். அதில் நான்கு பெருமக்கள் கனடா நாட்டில் உள்ளபெருமக்கள். முறையே அறிஞர் சிவபாலு தங்கராசா இசாஇவாணி சுருதி பாலமுரளி தொழிலதிபர் இராச் நடராசா அருளாளர் சோமசுகந்த குருக்கள்  மூன்று பெருமக்கள் தமிழ்நாடு கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர், மலேசிய   டத்தோ நாகராசு அப்பலசாமி ஐரோப்பிய நாடுகளின் பிரான்சு நாட்டு சுப்பிரமணியன் அருள்மொழித்தேவன் ஆகியோருக்கு வழங்கினர். .

      உதயன் சர்வதேச விருது விழா  கனடா சுகார்பரோவில் உள்ள நக்கட் அவென்யூவில் பக்தியல் தி பாங்குவட் அரங்கில் மிகச் சிறப்பாக உலகத் தரத்திற்கு நடைபெற்றது. இந்த நிகழ்வு உலகத்தரத்திற்கு நடந்த பெருவிழாவாகும். அரங்க வாயிலில் வருகையாளர்கள் பதிவு செய்து உள்ளே அனுமதித்தனர். கூட்ட அரங்கம் மேடை அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது..காண்ப்பொர் இருக்கைகள் வட்டவடிவ அமைப்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டு தொடக்கமே கோலகலமாக இருந்தது. திரளான பதிரிக்கையாளர்கள் மேடையை நோக்கியவண்ணம் வரிசையாக தம் காட்சிக் கருவியுடன் நின்றுகொண்டிருந்தனர்.. ஒவ்வொரு மேசைக்கும் பழச்சாறும் நொறுக்குகள்ம் தொடந்து வழங்கிக் கொண்டிருந்தனர். உலகளவிய தமிழர்கள் அரங்கில் அமர்ந்து நிகழ்வுகளிக் கண்டு களித்தனர்.

விருது பெறுவோரைப் பற்றி ஒரு குறிப்பேடு வண்ணத்திலொரு குறிப்பேடு தயாரித்து அதில் விருது பெறுவோரின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். குறிப்பேட்டில்  கனடா பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற நகர்மன்ற வாழ்துக்களை வெளீயீடு செய்து விழாவில் வெளியிட்டனர்.. விருது பெறும் முன் வாழ்க்கைக் குறிப்பை ஒரு பெருமகன் அறிவித்து விருது வழங்கினர்.

      உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களின் 28 ஆண்டுகள் தொடர் பத்த்ரிக்க்கையளராகவும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் இசை நடன இலக்கிய  நிகழ்வுகளை முன்னின்று நட த்துவதும் சிறப்பு அழைப்பாளரகப் பங்கேற்பதும் உலகளாவிய பெருமக்களை வர்வேற்ற்று விழா நட த்துவதும் அவரது அன்றாட பணியாகும். குறிப்பாக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை தேர்தலில் அளபரிய தொண்டாற்றும் பெருமகன் உதயன் லோகேந்திரலிங்கம். அதனும் நன்றிப் பெருக்கை மேடையில் காண முடிந்த து. அனைத்தும் பெருமக்களும் அமைச்சர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள் மேடையில் சூழ்ந்து விருதுகள் வழங்கியது கண்கொள்ளாக் காட்சியாகும்.. ஒவ்வொரு விருது நிகழ்வு தொடங்கும் முன்னும் பின்னும் நாட்டியம் இசை பாடல் என கலை நிகழ்ச்சியை நட த்தி மிகச் சிறந்த நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தனர். முத்தாய்ப்பாக விருதாளர்களுக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி  கண்ணாடியில் தூணின் மேல் உலக உருண்டை அதில் உதயன் சின்னம் பொறிக்கப்பட்ட பரிசும் பல்வேறு பெருமக்களின் சான்றிதழ்கள் தமிழ்மக்கள் கைதட்டலோடு வழங்கி சிறப்பித்தனர்..

      மொத்த த்தில் கனடா உலக விருது மிகச் சிறந்த விருது என்பதை விழா உணர்த்தியதை உணரலாம்

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு    கனடா உதயன் உலக விருது 2024

 

(தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு  வழங்கிய   கனடா உதயன் உலக விருது விழவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

 

கனடா உதயன் உலக விருதை  உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் ஆட்சி அதிகாரத்தில் உ:ள்ள ஈழத் தமிழர்கள் திருக்கரத்தால் பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். உலகத் தமிழர்கள் வரிசையில் என்னையும் நினைத்து எம் தமிழ்த் தொண்டையும் ஆதரித்து உலக விருதை வழங்கும் அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்களின் பேரன்பைப் நெஞ்சாரப் போற்றுகிறேன். 18 ஆண்டுகள்ளாக உலகத்த்தமிழர்களுக்கு வெள்ளிவிழாக் கடந்த உதயன் ஆசிரியர் தொடர்ந்து வழங்குவது உலகச்சாதனையாகும்.சாதனையாளர் உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களை எவ்வளவு பராட்டினாலும் தகும்.

      இங்கு எம்மோடு மேடையில் உள்ள மாகான அமைச்சர் மாண்புமிகு லோகன் கணபதி அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நடத்திய தமிழக அயலக தின் விழாவில் உலகத் தமிழர்கள் ஒன்று கூடிய  பேரரங்கில்   சிறப்புவிருது பெற்றார்கள். அதுபோது வருகை தந்த அமைச்சர் பெருமக்ன் மேடைக்கு முன் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்தார்.. நான் உதயன் ஆசிரியர் லோகன் அவர்களின் நண்பர் என்றேன். உடனே அவர் என்னிடம் அவர் அவர் பையை என்னிடம் கொடுத்துவிட்டு மேடையில் அழைக்கும்போது சென்றார். அவர்து பேச்சு ஈழத்தமிழர்களின் இன்னலை எடுத்துரைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். நான் அவரது பையை பல நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள் அவர்களுள அருமை நண்பர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பெருமகன் ஊடகச்செம்மல் நட.இராச்குமார் அவர்களிடம் தந்தேன். இதை ஏன் குறிப்பிடுகிறான் என்றால் கனடா வாழ் உதயன் லோகன் அவர்களின் பெயரைக் கூறியவுடன் அனைத்தையும் என்னிடம் விட்டுச் சென்ற அமைச்சரின்  உரிமையைப் பதிவு செய்கிறேன். கனடா வாழ் தமிழர்களிடம்  நீண்ட நாள் உள்ள தொடர்பை தங்கட்கு புலப்படுத்தும்.

     அண்ணன் லோகன் பேசும்போது தமிழ் நாட்டில் அகதியாக உள்ள தமிழர்கள். கல்வி வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு இந்தியாவில் ஆவண செய்ய வேண்டும் என மாண்பமை சித்தார்த் அவர்களுக்கு  வேண்டுகோள் விடுத்தார். இந்திய வெளியுறவுத்துறை பெருமகன் சித்தார்த் வருகை த்ந்துள்ளார். நானும் பெருமகனாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈழத்துப் பெருமக்கள் நாட்டில் நடந்த அடக்குமுறைகளால் உலகம் முழுமையும் அகதிளாகப் புலம் பெயர்ந்து தற்போது குடியுரிமை பெற்றவர்களாக அரசு ஊழியர்களாக நகராட்சி மாநகராட்சி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாட்டின் அமைச்சர்களாக பெரும் பதவி பெற்று மனித மாண்பை உய்ர்த்திள்ளனர். ஆனால் நம் இந்தியத் திருநாட்டில் ஈழ அகதிகள் குடியுரிமை கூட பெற இயலாமல் உள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. I humbly reeques our Canada Consualate General offica person Mr Sidtharth to Take action of Elam refugees to be the cirizena of India. In this issue they lived  for the past 40 years in Tamil nadu anad other state of India. Like world countries India must consider in humanitariana groudna.                                                           கனடா மண்ணில் குடியுரிமை பெற்று தம் உழைப்பால் உய்ர்ந்த பெருமக்கள் எனக்கு விருது வழங்கிறார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழகளின் துயரை துடைக்க இயலா நிலையில் இந்த விருதைப் பெறுவதை எண்ணி வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலை வேறுபடும் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்..

       அங்கே நின்றுகொண்டிருக்கும் அண்மையில் மணிவிழாக் கண்ட அன்புச் சகோதரி பதம்லோசினிஅவர்களை அன்போடு அழைக்கிறேன. உதயன் இதழின் வெளியீட்டிலும் ச்ரி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தோள் கொடுக்கும் அன்புச் சகோதரியைப் போற்றுகிறேன்.

      கனடாவில் படிமுறைத்தமிழ் தமிழாசிரியர் மாநாடு நட த்த உள்ள அறிஞர் இராசரத்தினம் அவர்களும் மேடையில் உள்ளார்கள் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். விழா நிகழ்ச்சி உலகத் தரத்தில் நடைபெறுகிறது.. அறிஞர்கள் கவிஞர்கள் தொழிலதிபர்கள் கலைஞர்கள் என இந்த மண்டபமே எழுச்சிக் கோலமாக உள்ளது.. நடனம் நாட்டியம் இசை இலக்கியம் என முத்தமிழும் கொஞ்சும் மேடையாக உள்ளது. உதயன் விருதை வழங்குவதற்கு உதயன் லோகன் அவர்கள் பல்வேறு சான்றிதழகளை வழங்குவார். மத்திய மாநில வட்டார அமைச்சர் உறுப்பினர் என சான்றிதழ் வாங்கி வழங்குவார். இத உதயன் விருதின் உலகச்சிறப்பாகும்..சான்ற்தழ் வழங்கியவர்கள் அனைவரும் மேடையிலும் உள்ளார்கள். அவர்கள் உதயன் லோகன் மேல கொண்டுள்ள பேரன்பயும் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் வார இதழான் உதயன் பற்றியும் உரையால் விளக்கினார்கள். நட்பின் நாயகனுக்கு கிடைத்த சிறப்பாகும். எனக்கும் பல்வேறு சான்றிதழ்களி வழங்கியுள்ளார். என்னோடு பரிசு பெற்ற பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறி நேரம் கருதி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு    கனடா உதயன் உலக விருது 2024

 

(தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு  வழங்கிய   கனடா உதயன் உலக விருது விழவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

 

கனடா உதயன் உலக விருதை  உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் ஆட்சி அதிகாரத்தில் உ:ள்ள ஈழத் தமிழர்கள் திருக்கரத்தால் பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். உலகத் தமிழர்கள் வரிசையில் என்னையும் நினைத்து எம் தமிழ்த் தொண்டையும் ஆதரித்து உலக விருதை வழங்கும் அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்களின் பேரன்பைப் நெஞ்சாரப் போற்றுகிறேன். 18 ஆண்டுகள்ளாக உலகத்த்தமிழர்களுக்கு வெள்ளிவிழாக் கடந்த உதயன் ஆசிரியர் தொடர்ந்து வழங்குவது உலகச்சாதனையாகும்.சாதனையாளர் உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களை எவ்வளவு பராட்டினாலும் தகும்.

      இங்கு எம்மோடு மேடையில் உள்ள மாகான அமைச்சர் மாண்புமிகு லோகன் கணபதி அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நடத்திய தமிழக அயலக தின் விழாவில் உலகத் தமிழர்கள் ஒன்று கூடிய  பேரரங்கில்   சிறப்புவிருது பெற்றார்கள். அதுபோது வருகை தந்த அமைச்சர் பெருமக்ன் மேடைக்கு முன் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்தார்.. நான் உதயன் ஆசிரியர் லோகன் அவர்களின் நண்பர் என்றேன். உடனே அவர் என்னிடம் அவர் அவர் பையை என்னிடம் கொடுத்துவிட்டு மேடையில் அழைக்கும்போது சென்றார். அவர்து பேச்சு ஈழத்தமிழர்களின் இன்னலை எடுத்துரைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். நான் அவரது பையை பல நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள் அவர்களுள அருமை நண்பர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பெருமகன் ஊடகச்செம்மல் நட.இராச்குமார் அவர்களிடம் தந்தேன். இதை ஏன் குறிப்பிடுகிறான் என்றால் கனடா வாழ் உதயன் லோகன் அவர்களின் பெயரைக் கூறியவுடன் அனைத்தையும் என்னிடம் விட்டுச் சென்ற அமைச்சரின்  உரிமையைப் பதிவு செய்கிறேன். கனடா வாழ் தமிழர்களிடம்  நீண்ட நாள் உள்ள தொடர்பை தங்கட்கு புலப்படுத்தும்.

     அண்ணன் லோகன் பேசும்போது தமிழ் நாட்டில் அகதியாக உள்ள தமிழர்கள். கல்வி வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு இந்தியாவில் ஆவண செய்ய வேண்டும் என மாண்பமை சித்தார்த் அவர்களுக்கு  வேண்டுகோள் விடுத்தார். இந்திய வெளியுறவுத்துறை பெருமகன் சித்தார்த் வருகை த்ந்துள்ளார். நானும் பெருமகனாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈழத்துப் பெருமக்கள் நாட்டில் நடந்த அடக்குமுறைகளால் உலகம் முழுமையும் அகதிளாகப் புலம் பெயர்ந்து தற்போது குடியுரிமை பெற்றவர்களாக அரசு ஊழியர்களாக நகராட்சி மாநகராட்சி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாட்டின் அமைச்சர்களாக பெரும் பதவி பெற்று மனித மாண்பை உய்ர்த்திள்ளனர். ஆனால் நம் இந்தியத் திருநாட்டில் ஈழ அகதிகள் குடியுரிமை கூட பெற இயலாமல் உள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. I humbly reeques our Canada Consualate General offica person Mr Sidtharth to Take action of Elam refugees to be the cirizena of India. In this issue they lived  for the past 40 years in Tamil nadu anad other state of India. Like world countries India must consider in humanitariana groudna.                                                           கனடா மண்ணில் குடியுரிமை பெற்று தம் உழைப்பால் உய்ர்ந்த பெருமக்கள் எனக்கு விருது வழங்கிறார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழகளின் துயரை துடைக்க இயலா நிலையில் இந்த விருதைப் பெறுவதை எண்ணி வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலை வேறுபடும் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்..

       அங்கே நின்றுகொண்டிருக்கும் அண்மையில் மணிவிழாக் கண்ட அன்புச் சகோதரி பதம்லோசினிஅவர்களை அன்போடு அழைக்கிறேன. உதயன் இதழின் வெளியீட்டிலும் ச்ரி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தோள் கொடுக்கும் அன்புச் சகோதரியைப் போற்றுகிறேன்.

      கனடாவில் படிமுறைத்தமிழ் தமிழாசிரியர் மாநாடு நட த்த உள்ள அறிஞர் இராசரத்தினம் அவர்களும் மேடையில் உள்ளார்கள் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். விழா நிகழ்ச்சி உலகத் தரத்தில் நடைபெறுகிறது.. அறிஞர்கள் கவிஞர்கள் தொழிலதிபர்கள் கலைஞர்கள் என இந்த மண்டபமே எழுச்சிக் கோலமாக உள்ளது.. நடனம் நாட்டியம் இசை இலக்கியம் என முத்தமிழும் கொஞ்சும் மேடையாக உள்ளது. உதயன் விருதை வழங்குவதற்கு உதயன் லோகன் அவர்கள் பல்வேறு சான்றிதழகளை வழங்குவார். மத்திய மாநில வட்டார அமைச்சர் உறுப்பினர் என சான்றிதழ் வாங்கி வழங்குவார். இத உதயன் விருதின் உலகச்சிறப்பாகும்..சான்ற்தழ் வழங்கியவர்கள் அனைவரும் மேடையிலும் உள்ளார்கள். அவர்கள் உதயன் லோகன் மேல கொண்டுள்ள பேரன்பயும் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் வார இதழான் உதயன் பற்றியும் உரையால் விளக்கினார்கள். நட்பின் நாயகனுக்கு கிடைத்த சிறப்பாகும். எனக்கும் பல்வேறு சான்றிதழ்களி வழங்கியுள்ளார். என்னோடு பரிசு பெற்ற பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறி நேரம் கருதி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு    கனடா உதயன் உலக விருது 2024

 

(தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவருக்கு  வழங்கிய   கனடா உதயன் உலக விருது விழவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

 

கனடா உதயன் உலக விருதை  உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் ஆட்சி அதிகாரத்தில் உ:ள்ள ஈழத் தமிழர்கள் திருக்கரத்தால் பெறுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன். உலகத் தமிழர்கள் வரிசையில் என்னையும் நினைத்து எம் தமிழ்த் தொண்டையும் ஆதரித்து உலக விருதை வழங்கும் அண்ணன் லோகேந்திரலிங்கம் அவர்களின் பேரன்பைப் நெஞ்சாரப் போற்றுகிறேன். 18 ஆண்டுகள்ளாக உலகத்த்தமிழர்களுக்கு வெள்ளிவிழாக் கடந்த உதயன் ஆசிரியர் தொடர்ந்து வழங்குவது உலகச்சாதனையாகும்.சாதனையாளர் உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களை எவ்வளவு பராட்டினாலும் தகும்.

      இங்கு எம்மோடு மேடையில் உள்ள மாகான அமைச்சர் மாண்புமிகு லோகன் கணபதி அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் நடத்திய தமிழக அயலக தின் விழாவில் உலகத் தமிழர்கள் ஒன்று கூடிய  பேரரங்கில்   சிறப்புவிருது பெற்றார்கள். அதுபோது வருகை தந்த அமைச்சர் பெருமக்ன் மேடைக்கு முன் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்தார்.. நான் உதயன் ஆசிரியர் லோகன் அவர்களின் நண்பர் என்றேன். உடனே அவர் என்னிடம் அவர் அவர் பையை என்னிடம் கொடுத்துவிட்டு மேடையில் அழைக்கும்போது சென்றார். அவர்து பேச்சு ஈழத்தமிழர்களின் இன்னலை எடுத்துரைத்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். நான் அவரது பையை பல நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள் அவர்களுள அருமை நண்பர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பெருமகன் ஊடகச்செம்மல் நட.இராச்குமார் அவர்களிடம் தந்தேன். இதை ஏன் குறிப்பிடுகிறான் என்றால் கனடா வாழ் உதயன் லோகன் அவர்களின் பெயரைக் கூறியவுடன் அனைத்தையும் என்னிடம் விட்டுச் சென்ற அமைச்சரின்  உரிமையைப் பதிவு செய்கிறேன். கனடா வாழ் தமிழர்களிடம்  நீண்ட நாள் உள்ள தொடர்பை தங்கட்கு புலப்படுத்தும்.

     அண்ணன் லோகன் பேசும்போது தமிழ் நாட்டில் அகதியாக உள்ள தமிழர்கள். கல்வி வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு இந்தியாவில் ஆவண செய்ய வேண்டும் என மாண்பமை சித்தார்த் அவர்களுக்கு  வேண்டுகோள் விடுத்தார். இந்திய வெளியுறவுத்துறை பெருமகன் சித்தார்த் வருகை த்ந்துள்ளார். நானும் பெருமகனாருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈழத்துப் பெருமக்கள் நாட்டில் நடந்த அடக்குமுறைகளால் உலகம் முழுமையும் அகதிளாகப் புலம் பெயர்ந்து தற்போது குடியுரிமை பெற்றவர்களாக அரசு ஊழியர்களாக நகராட்சி மாநகராட்சி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாட்டின் அமைச்சர்களாக பெரும் பதவி பெற்று மனித மாண்பை உய்ர்த்திள்ளனர். ஆனால் நம் இந்தியத் திருநாட்டில் ஈழ அகதிகள் குடியுரிமை கூட பெற இயலாமல் உள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. I humbly reeques our Canada Consualate General offica person Mr Sidtharth to Take action of Elam refugees to be the cirizena of India. In this issue they lived  for the past 40 years in Tamil nadu anad other state of India. Like world countries India must consider in humanitariana groudna.                                                           கனடா மண்ணில் குடியுரிமை பெற்று தம் உழைப்பால் உய்ர்ந்த பெருமக்கள் எனக்கு விருது வழங்கிறார்கள் ஆனால் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழகளின் துயரை துடைக்க இயலா நிலையில் இந்த விருதைப் பெறுவதை எண்ணி வெட்கப்படுகிறேன் வேதனைப் படுகிறேன். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலை வேறுபடும் தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப் பட வேண்டும்..

       அங்கே நின்றுகொண்டிருக்கும் அண்மையில் மணிவிழாக் கண்ட அன்புச் சகோதரி பதம்லோசினிஅவர்களை அன்போடு அழைக்கிறேன. உதயன் இதழின் வெளியீட்டிலும் ச்ரி வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தோள் கொடுக்கும் அன்புச் சகோதரியைப் போற்றுகிறேன்.

      கனடாவில் படிமுறைத்தமிழ் தமிழாசிரியர் மாநாடு நட த்த உள்ள அறிஞர் இராசரத்தினம் அவர்களும் மேடையில் உள்ளார்கள் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். விழா நிகழ்ச்சி உலகத் தரத்தில் நடைபெறுகிறது.. அறிஞர்கள் கவிஞர்கள் தொழிலதிபர்கள் கலைஞர்கள் என இந்த மண்டபமே எழுச்சிக் கோலமாக உள்ளது.. நடனம் நாட்டியம் இசை இலக்கியம் என முத்தமிழும் கொஞ்சும் மேடையாக உள்ளது. உதயன் விருதை வழங்குவதற்கு உதயன் லோகன் அவர்கள் பல்வேறு சான்றிதழகளை வழங்குவார். மத்திய மாநில வட்டார அமைச்சர் உறுப்பினர் என சான்றிதழ் வாங்கி வழங்குவார். இத உதயன் விருதின் உலகச்சிறப்பாகும்..சான்ற்தழ் வழங்கியவர்கள் அனைவரும் மேடையிலும் உள்ளார்கள். அவர்கள் உதயன் லோகன் மேல கொண்டுள்ள பேரன்பயும் கனடாவில் தொடர்ந்து வெளிவரும் வார இதழான் உதயன் பற்றியும் உரையால் விளக்கினார்கள். நட்பின் நாயகனுக்கு கிடைத்த சிறப்பாகும். எனக்கும் பல்வேறு சான்றிதழ்களி வழங்கியுள்ளார். என்னோடு பரிசு பெற்ற பெருமக்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறி நேரம் கருதி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.

Tuesday, September 3, 2024

 

குவலய  விருதைப் பெற்றேன்

தூயவன்

கனடா உலக விருதை

 கனிவாய் உவந்தே தந்தார்

மனதில் மாசில் லோகன்

      மகிழ்வின் அன்புப் பெருக்கு

கனவா நனவா என்றே

கருதும் டொரண்டோ நகரில்

குணத்தோர் இணைந்தே தந்த

குவலய  விருதைப் பெற்றேன்  

 

மலரை எனக்கே சூட்டி

 மன்றம் ஊர்தி அழைத்து

தளரா நட்பின் நாதம்

 திரண்ட மக்கள் அரங்கில்

பலரும் வியந்தே அழைக்க

பருவத் தமிழாம் கன்னி

பலகனி தொங்கும் தோப்பாய்

     பாவை மனமாய் நின்றேன் 

 

உலகத் தமிழின் எழுச்சி

உவந்தே அரங்கம் கண்டேன்

 பல்கலை வித்தகர் காட்சி

பருவ இதழ்கள் மாட்சி

 தலைவர் அமைச்சர் சூழ்ந்தே

தக்க அரசியல் சான்றோர்

 கலைவுயர் கனடா மண்ணில்

 கவினார் விருதைத் தந்தார்

 

 உணவுத் திருவிழா போன்றே

 உவந்தே உணவுகள் வழங்கி

கனிவாய் இசையின் ஆட்சி

கருதும் அறிஞர் எல்லாம்

இனிமை இயைந்தே மன்றம்

இயல்பாய் மக்கள் வெள்ளம்

வினையின் உதயன் மாட்சி

விருதின் பெருமை அன்றோ

 

{கனடாவில் டொரண்டோ நகரில் 26 -5-2024 அன்று உதயன் உலக விருது 2024 பெற்றபோது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதியது}